வடக்கில் அமுலுக்கு வருகின்றது பொலித்தீன் தடை!

எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி வடமாகாணம் முழுவதுமாக பிளாஸ்ரிக் பைகள் மற்றும் ஒருநாள் பயன்பாட்டு குவளைகள், பெட்டிகளிற்கு தடைவிதிக்கப்படுவதாக மாகாணசபை அறிவித்துள்ளது.
மீறி அதனை பயன்படுத்துபவர்கள் பத்தாயிரம் வரையிலான தண்டப்பணத்தை செலுத்த வேண்டிவருமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 10ம் திகதிய வடமாகாண அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானப்பிரகாரம் இந்நடைமுறை அமுலுக்குவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வித்தியா படுகொலை வழக்கு: அடுத்த தவணையில் அறிக்கை சமர்பிப்பு?
ஒன்று கூடினால் விளைவுகள் பாரதூரமான விழைவுகள் ஏற்படும் – ஜனாதிபதியிடம் சுகாதாரத்துறை எச்சரிக்கை!
டொலர் செலுத்தப்பட்டதையடுத்து கப்பலிலிருந்து டீசல் இறக்கும் பணி ஆரம்பம் – இன்றுமுதல் நிலைமை சீராகும் ...
|
|