வடக்கிற்கான ரயில் சேவை பாதிப்பு!

அனுராதபுரம் ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில் இயந்திரம் ஒன்று தடம் புரண்டுள்ளமையினால் வடக்கு ரயில் பாதையின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தற்போது ரயில் பாதையினை சீர் செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
மேலதிக நேரம் பணிபுரிய அசிரியர்களுக்கு அழுத்தம் என அதிபர்கள் மீது குற்றச்சாட்டு!
மெக்சிக்கோவின் பசுபிக் கடற்கரையை நோக்கி நகரும் சூறாவளி வலுவிழந்துள்ளது - அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள்...
மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திருத்தம் சட்டமூலத்திற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயத்திற்கான...
|
|