வங்கிகள் சேவையில் ஈடுபட வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய பணிப்புரை!

வங்கிச் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை மாலை ஜனாதிபதியால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டது.
அதற்கமைய, நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் வங்கிகள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
வல்வெட்டித்துறையில் கால்பந்தாட்ட போட்டியின்போது ஆதரவாளர்களிடையே மோதல் - பலர் காயம் ! ஒருவர் வைத்தியச...
9 வருடங்களின் பின்னர் இலங்கையில் மீண்டும் மலேரியா நோயாளர் அடையாளம்!
இணையத்தள பாவனையாளர்களுக்கான எச்சரிக்கை - சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை!
|
|