ரயில் விபத்து – கிளிநொச்சியில் இருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு பயணித்த ரயிலில் மோதுண்டு இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த இரு இளைஞர்களும் ரயில் வீதியில் அமர்ந்து இருந்த நிலையில், ரயில் வருவதனை அவதானிக்காமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
ஓமானில் சிபரிதவித்திருந்த 315 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
கியூபத் தூதுவர் - வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் சந்திப்பு!
சுகாதார விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் -பொது சுகாதார பரிசோதகர்...
|
|