ரயில் சேவைகள் ரத்து – ரயில்வே கட்டுப்பாட்டு மையம்!

தபால் ரயில் சேவை உட்பட சில ரயில் சேவைகள் இன்று(20) இரவு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பொத்துஹெர – பொல்கஹவெல ரயில் குறுக்கு வீதி திருத்தப்பணி காரணமாக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை போக்குவரத்து சபை சேவைகள் தொடர்பில் முறைப்பாடுகள் குறைவு!
சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 850 முறைப்பாடுகள் !
ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 1923 முறைப்பாடுகள் - தேர்தல் ஆணைக்குழு!
|
|