யுனிசெப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியினால் தண்ணீர் பவுசர்கள் கையளிப்பு

வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கான குடிநீர் வழங்கல் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக 04 தண்ணீர் பவுசர்கள் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி Tim Sutton உள்ளிட்ட பிரதிநிதிகளால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
அதற்கான ஆவணங்களை ஜனாதிபதி , நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளே மற்றும் அமைச்சின் செயலாளர் சரத்சந்ர விதான ஆகியோரிடம் ஒப்படைத்தார்.
Related posts:
பனம் பொருளிலான உற்பத்திகளுக்கு பயிற்சிகள் வழங்க பனை அபிவிருத்திச் சபை நடவடிக்கை !
சீனாவுக்கு உத்தரியோகபூர்வ பயணம் செல்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவையின் செயலாளர்களுடன் தீவிர ...
|
|