யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதி திறந்துவைப்பு!

யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட ‘சபாலிங்கம் புளொக்’ எனும் கட்டிடத் தொகுதி ஒன்றினையும் புனரமைக்கப்பட்ட ‘அருட்திரு ஜேம்ஸ் லின்ஞ் புளொக்’ எனும் கட்டிடத் தொகுதி ஒன்றைினையும், கல்லூரியின் பழைய மாணவனும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில், யாழ் மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா திறந்து வைத்தார்.
Related posts:
கொழும்பு கிராண்ட்பாஸில் கட்டடம்இடிந்து விழுந்துள்ளதில் மூவர் பலி!
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!
மின்சார கட்டணம் தொடர்பில் மின்சாரசபையின் அறிவிப்பு!
|
|