யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி மாற்றம்

Saturday, January 6th, 2018

யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடந்த மூன்று வருடங்களாக இருந்த சிரேஷ்ட மருத்துவர் யமுனாநந்தா அப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவரது இடத்திற்கு மருத்துவர் கேதீஸ்வரன் நாதன் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர் கேதீஸ்வரன் நாதன் கொழும்பில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இவ்வாரம் இலங்கை வருகை – அமெரிக்கா வெளியுறவு திணைக்களம் அறிவ...
பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களின் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி மரியாத...
தடயவியல் போதைப்பொருள் பகுப்பாய்வு தொடர்பான கருத்திட்டத்திற்கு 4 மில்லியன் நிதியை வழங்க கொரியா சர்வதே...