யாழ்.பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்புவிழா பிற்போடப்பட்டுள்ளது!

யாழ்.பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவிருந்த 33ஆவது பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பட்டமளிப்பு விழாவுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
விசேட தேவையையுடைய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் - கல்வி அமைச்சு!
40 ஆயிரம் வீதி விபத்து: 3,100 பேர் உயிரிழப்பு!
பிற்போடப்பட்ட வழக்கு விசாரணை!
|
|