யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீட புதுமுக மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

எதிர்வரும்- 30 ஆம் திகதி முதல் யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீட புதுமுக மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊடகத்துறை அமைச்சுக்கான காணி கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி!
தனியார் துறையில் 15 இலட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் – கொரோனா அச்சுறுத்தலின் விழைவு என எச்சரிக்கின்...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 739 பேர் கைது – பொலிசார் தகவல்!
|
|