யாழ் – கொழும்பு புகையிரத சேவை பாதிப்பு

காங்கேசன்துறையிலிருந்து புறக்கோட்டை நோக்கிப் பயணித்த தேசத்திற்கு மகுடம் என்ற புகையிரதம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சாலியபுர பிரசேதத்தில் வைத்து தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புகையிரத சேவையை வழமைக்கு கொண்’டுவரும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
Related posts:
சென்சோ இயந்திரத்துக்கு கட்டாய அனுமதிப் பத்திரம்!
ஊரடங்கை தளர்க்கும் முன் உலக நாடுகள் கவனம் கொள்ள வேண்டும் – எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்ப...
வடக்கில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களில் 14 பேர் குணமடைந்துள்ளனர்- யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாள...
|
|