யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று செவ்வாய்க்கிழமை(11) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் படி, சரசாலை, நுணாவில், கல்வயல், மட்டுவில், வீதி, ஊரணி, வீரவாணி, பருத்தித்துறை வீதி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
இறந்தவர்களின்’ உடலத்தை எரிப்பதா - புதைப்பதா? அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாள...
இலங்கையில் வருகிறது புதிய சட்டம் - சட்ட வரைவினை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு!
பொலிஸார் விடும் தவறுகளே ஊடகங்களில் செய்தியாகின்றன - அதில் தவறில்லை என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அத...
|
|