யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் இருந்து வெடிபொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரின் வாக்கு மூலத்துக்கு அமைய இந்து மயானத்தை சோதனையிட்ட போலீசார் குறித்த வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.தற்போது நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டு இந்து மயானத்தில் உள்ள வெடி பொருட்கள் மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
Related posts:
யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் வாள்வெட்டு: ஒரு வாரத்தில் 20 பேர் படுகாயம்!
வடக்கு கிழக்கிலிருந்து கதிர்காமத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!
இலங்கையில் ரேஷன் என்ற பங்கீட்டு முறை அறிமுகப்படுத்த ஆலோசனை!
|
|