யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் மற்றொரு புகையிரத சேவையாக “உத்தரதேவி” இன்றுமுதல் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் 3 ஆவது புகையிரத சேவையாக உத்தரதேவி புகையிரதம் தனது சேவையை இன்று (12/11) தொடக்கம் மீள ஆரம்பித்துள்ளது.
கொழும்பிலிருந்து இன்று காலை 11.50 மணிக்கு புறப்படும் உத்தரதேவி ரயில் மாலை 6.00 யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மறுநாள் சனிக்கிழமை காலை 6.10 மணிக்கு உத்தரதேவியும் காலை 9.35 மணிக்கு யாழ்தேவியும் குளிரூட்டப்பட்ட ரயில் பிற்பகல் 1.37 மணிக்கும் வழமையான சேவையில் ஈடுபடவுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் இரவு நேர தபால் ரயில் சேவையும் வழமைபோல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பருத்தித்துறை பிரதேச சபைக்கு புதிய கட்டடம்!
விரைவில் கொழும்பு - தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவை!
சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரஜைகள் மலேசியாவுக்குள் பிரவேசிப்பதற்கு இலவச விசா!
|
|
கிராமிய மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கிக் கொடுக்காமல் கிராமத்தை முன்னேற்ற முடியாது - ஜ...
யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் சேவையை குழப்பும் அரசியல்வாதிகள் - நாகரீகமற்ற செயற்பாட்டைக் கைவிட வேண்டும...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை லங்கா சதொச ஊடாக இறக்குமதி செய்ய நடவடிக்...