யாழில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு!

துவிச்சக்கரவண்டியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொடிகாமம் கச்சாய் வீதியில் நேற்று மதியம் குறித்த விபத்து நடந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, கச்சாய் கொடிகாமத்தைச் சேர்ந்த 19 இளைஞன் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த இன்னொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related posts:
உயர்தர பரீட்சை ஏப்ரல் மாதத்தில்!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 981ஆக அதிகரிப்பு!
கிளினிக் சேவையூடாக மருந்துகளை பெறும் நோயாளர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர அறிவித்த...
|
|