யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது!

யாழ்ப்பாணம் பகுதியில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Related posts:
அடித்து கொல்லப்பட்ட கிரிக்கெற் வீரர்!
தபால் மூலம் வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம் - தேர்ல் ஆணைக்குழு!
யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு !
|
|