யாழில் அனர்த்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வும், ஒத்திகைப் பயிற்சியும் !

யாழ். கோப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே.283 கிராம சேவகர் பிரிவிலுள்ள இடைக் காட்டுப் பகுதியில் இன்று திங்கட்கிழமை(17) பிற்பகல்-02.30 மணி முதல் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் அனர்த்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வும், ஒத்திகைப் பயிற்சியும் இடம்பெறவுள்ளது.
இதுவொரு ஒத்திகைச் செயற்பாடு என்பதால் எவரும் குழப்பமடையத் தேவையில்லை எனவும், பொதுமக்களை அமைதியாகவிருக்குமாறும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார்.
Related posts:
எழுக தமிழ் கூட்டுப்பேரணிக்கு ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் பூரண ஆதரவு!
ஆசிரிய நியமனம், இடமாற்றம் தொடர்பான புதிய கொள்கை – ஜனாதிபதி!
விகாரையில் பாரிய தீப்பரவல்!
|
|