மோட்டார் வாகனங்கள் மீது காபன்வரி அறவீடு!

ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மோட்டார் வாகனங்கள் மீது காபன் வரி அறவிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இவ்வருடம் வாகன வருமான உத்தரவு பத்திரம் பெற்றவர்களுக்கு இது நடைமுறைபடுத்தப்படவில்லை எனவும் அடுத்த வருடம் முதல் இவ்வரி உத்தியோகபூர்வமாக அறிவிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பல்கலைக்கழக மாணவர்கள் பகிஷ்கரிப்பு!
நாட்டில் இதுவரை 75 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது - தொற்றுந...
இலங்கையில் தொடரும் ஆட்சி மாற்றம் எளிதாக இருக்காது - இது இந்தியாவின் கருத்து என இலங்கையில் உள்ள இந்த...
|
|