மைசூர் பருப்பு, மீன் ரின் நிர்ணய விலை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
Sunday, May 3rd, 2020மைசூர் பருப்பு மற்றும் தகரப் பேணியில் அடைக்கப்பட்ட மீன் ஆகியவற்றிற்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் மைசூர் பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 65 ரூபாவாகவும் 425 கிராம் எடை கொண்ட தகரப்பேணியில் அடைக்கப்பட்ட மீனின் விலை 100 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலையாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் புகையிரத பணியாளர்கள்!
வாக்காளர் பெயர் பதிவு படிவங்களை ஜீலை மாதம் ஒப்படைக்க வேண்டும்!
நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை - நியூயோர்க்கில் ஜனாதிபதி ...
|
|