மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம் முசம்மில் பதவியேற்பு!

மேல்மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம் முசம்மில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
இலங்கை போக்குவரத்து சபையை மூடுமாறு தனியார் பஸ் சங்கம் கோரிக்கை!
மாணவர்களுக்கு ஒளி ஊடுருவக்கூடிய பை கட்டாயமில்லை - கல்வி அமைச்சர்!
19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பலவீனமே ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் - அமைச்சர் ஜீ.எல்....
|
|