மேலும் 50 ஆயிரம் Sputnik V தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

ரஷ்யாவின் 50,ஆயிரம் Sputnik V தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன.
இதேவேளை, அமெரிக்காவின் Pfizer தடுப்பூசி இன்றுமுதல் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றது.
கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளில் வசிக்கும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே குறித்த Pfizer தடுப்பூசி ஏற்றப்படுகின்றது.
அஸ்ரா செனீகா முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கே இரண்டாவது தடுப்பூசியாக குறித்த பைஷர் தடுப்பூசி வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது,
Related posts:
வைத்தியசாலைக்கு அத்தியாவசியமான சேவைகளுக்காக வருபவர்கள் முன்னாயத்தங்களோடு வரவேண்டும் - யாழ். போதனா வ...
மற்றுமொரு தடுப்பூசியை பயன்படுத்த WHO வின் அனுமதிக்காக காத்திருக்கும் இலங்கை!
உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளுள் இலங்கையர்கள்!
|
|