மேலும் ஒருதொகுதி அகதிகள் நாடு திரும்பினர்.!

தமிழ் நாட்டில் இருந்து மேலும் 26 தமிழர்கள் நேற்றையதினம் நாடுதிரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் பேரவையின் உதவியுடன் அவர்கள் நாடுதிரும்பியுள்ளனர்.தமிழகத்தில் பல்வேறு அகதி முகாம்களில் இருந்த 25 பேரும், திருச்சி வாழவந்தான்கோட்டை முகாமிலிருந்த ஒரு பெண்ணும் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதுடன் கடல் வளங்களையும் அழிப்பதை கட்டுப்ப...
திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்றுமுதல் நடைமுறையில் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
இடைக்கால நிதியுதவி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கு சிங்கப்பூரிடம் இலங்கை கோரிக்கை...
|
|