முஸ்லிம் ஒருவர் உள்ளிட்ட ஆவா குழுவைச் சேர்ந்த 6 பேர் கொழும்பில் கைது!

யாழ்ப்பாணத்தை கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தி வந்த ஆவாக்கு குழு உறுப்பினர்கள் என நம்பப்படும் ஒரு முஸ்லிம் உள்ளிட்ட ஆறு பேர் கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது
யாழ்பாணப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின அடிப்படையில் இவ் 6 பேரும் கொழும்பில் வைத்து நேற்றுக்கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டடுள்ளனர்.
கோண்டாவிலைச் சேர்ந்த சிவகுமார இதியோன் வயது 20, வவுனியாவைச் சேர்ந்த அலாவுதின் முகமட் விக்ரம் வயது 22 மற்றும், இராஜேந்திரன் செந்தூரன் வயது 17 உள்ளிட்ட 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆறு பேரிடமும் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
Related posts:
தோழர் குகன் அவர்களின் மாமியார் ஞானாம்பிகை சுப்பிரமணியத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!
போட்டி மிகுந்த பொருள் ஏற்றுமதிக்கான சந்தர்ப்பம்!
நாடு திரும்பினார் ஜனாதிபதி !
|
|