முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எப்.சி.ஐ.டியில்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இன்று காலை காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
தங்காலை ௲ வீரகெட்டியவில் அமைந்துள்ள டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியத்தை நிர்மாணிப்பதற்கு அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
Related posts:
இந்தியாவிலிருந்து இலங்கை வந்தடைந்தது நைட்ரஜன் யூரியா திரவ பசளை தொகுதி – விமான நிலையத்தில் துறைசார் அ...
கடுமையான சகாதார கட்டுப்பாடுகளுடன் 10 முதல் 13 வரையான தரங்களின் கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் மீள ஆர...
ரயில் சேவைகள் சில நிறுத்தப்பட்டுள்ளமைக்கு அரசியல் ரீதியான காரணம் எதுவுமில்லை - அமைச்சர் பந்துல விளக்...
|
|