முன்னாள் ஆளுநர் நிதிமோசடி விசாரணை பிரிவில்!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று ஆஜராகியள்ளார்.நிதி முறைகேடு தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் அங்கு ஆஜராகியுள்ளார்.
Related posts:
அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு தயார்!
50 சதவீதமான சிறுவர்களுக்கு விற்றமின் D குறைபாடு - சுகாதார அமைச்சு!
இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் - வானிலையில் பாதிப்பு என வளிமண்டலவியல் திணைக்களம் அற...
|
|