முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட மோடி, ராஜாஜி அரங்கம் வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இவருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடன் வந்தனர். இதன்போது பிரதமர் மோடி, முதல்வர் ஓபிஎஸ், சசிகலாவுக்கு ஆறுதல் தெரிவித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத வலி தெற்கு பிரதேச சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்!
பிரேசிலில் துப்பாக்கிச்சூடு - போலிஸ் அதிகாரி உள்பட 25 பேர் பலி!
யாழ் மாவட்டத்தில் ஒரே நாளில் 57 வீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது - வடக...
|
|