முதலீட்டாளர்களின் வணிக நெருக்கடிகளுக்கு தீர்வு!

முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் வணிக நெருக்கடிகளை குறைப்பது தொடர்பில் தீர்வு எட்டப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தெற்காசிய பிராந்திய முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் வணிக முயற்சிகளை முன்னெடுப்பதில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதற்குரிய காரணங்களை கண்டறிந்து தீர்வினை விரைவில்பெற்று கொடுக்கப்படும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கான தீர்வு பெற்று கொடுக்கப்படும் பட்சத்தில் முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் ஊக்குவிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையும் புறக்கணித்தது: ஒத்திவைக்கப்பட்டது சார்க்' மாநாடு!
அஞ்சல் ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்ற வேண்டும்!
மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் - விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷ...
|
|