முச்சக்கர வண்டிகளது பயணக் கட்டணம் அதிகரிப்பு!

முச்சக்கர வண்டிகளுக்கான உதிரிப் பாகங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களுக்கான பயணக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களின் தேசிய சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் முச்சக்கரவண்டித் தொழிலைப் பாதுகாத்துத் தருமாறு மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
நல்லிணக்க செயலகத்தின் கால எல்லை நீடிப்பு - அமைச்சர் தயசிறி ஜயசேகர
வாகன உரிமையாளர்களுக்கு மோட்டார் வாகன திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!
மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை - இலங்கை சுங்க பிரிவு தகவல்!
|
|