முச்சக்கரவண்டிக்கு கட்டுப்படுத்த திட்டம்!

நாட்டில் முச்சக்கர வண்டி இறக்குமதியினை கட்டுப்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது
இலங்கை வீதிகளில் அளவுக்கு அதிகமான முச்சக்கர வண்டிகள் தொழில்படுவதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது 30 லட்சத்திற்கும் அதிகமான முச்சக்கர வண்டிகள் தற்போது இலங்கையில் உள்ளதாக தெரிவித்த அவர், இதன் காரணமாக அதிக அளவிலான போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
உலகில் பெண்கள் தலைமைத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன: சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சின்...
நியாயமான தீர்வு கிடைக்கும்; யாழ். பல்கலை மாணவர்கள் நம்பிக்கை!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 739 பேர் கைது – பொலிசார் தகவல்!
|
|