முச்சக்கரவண்டிக்கு கட்டுப்படுத்த திட்டம்!

நாட்டில் முச்சக்கர வண்டி இறக்குமதியினை கட்டுப்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது
இலங்கை வீதிகளில் அளவுக்கு அதிகமான முச்சக்கர வண்டிகள் தொழில்படுவதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது 30 லட்சத்திற்கும் அதிகமான முச்சக்கர வண்டிகள் தற்போது இலங்கையில் உள்ளதாக தெரிவித்த அவர், இதன் காரணமாக அதிக அளவிலான போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பெண்களை குடும்பத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களுக்கு ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட இளைஞர் அணியினரால்...
விசேட பொருளாதார வலயத்திற்கான ஆணைக்குழு உறுப்பினர்களில் நான்கு இலங்கையர் - ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ...
இலங்கை ஒர் இறையாண்மை உள்ள நாடு - தமது நாட்டினை எப்படி நிர்வகிப்பது என்பதை இலங்கை மக்களே தீர்மானிக்க ...
|
|