மீறினால் கைது – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

அலுவலகங்களில் பெற்றுக்கொடுக்கப்படும் அடையாள அட்டை அல்லது ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தின் போது வழங்கப்படும் அனுமதி சீட்டு இன்றி பொது இடங்களில் அல்லது வீதிகளில் நடமாடும் நபர்கள் கைதாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மேற்குறிப்பிட்ட ஆவணங்களின்றி நடமாடுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கில் புதிய அதிபர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து வடக்ககல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
டெங்கு நோய்த்தொற்று வடமராட்சியில் தீவிரம் பெப்ரவரியில் மட்டும் 77பேர் பாதிப்பு!
முகக் கவசம் அணியாமல் பயணிக்க அனுமதி வழங்கும் பேருந்து நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை!
|
|