மீன்பிடித் துறை அபிவிருத்திக்கு தொழில்நுட்ப உதவி!

Saturday, March 17th, 2018

இலங்கையிடம் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு சீசேல்ஸ் கோரியுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சர் திலிப் வெதஆராச்சியை இலங்கைக்கான சீசேல்ஸ் தூதுவர் கொண்ராட் மெடிறிக் அண்மையில் சந்தித்துள்ளார்.

சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடி என்பன தமது நாட்டுக்கு வருமானம் வரும் முக்கிய துறைகள் என்றும் மீன்பிடித்துறை அபிவிருத்திக்காக குளிரூட்டல் தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும்  சீஷேல்ஸ் தூதுவர்  கோரியுள்ளார்.

இந்த நிலையில் சீஷேல்ஸுக்கு குறித்த உதவிகளை இலங்கை வழங்குதாக மீன்பிடித்துறை அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts:


நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தேசிய அழிவை சந்திக்க நேரிடும் -ஜனாதிபதி எச்சரிக்க...
ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர் நிதிப் பங்களிப்பு - யாழ். பல்கலை மருத்துவ பீடத்தின் தகவல் தொழில்நுட்ப கூ...
ரஷ்ய,உக்ரைன் சுற்றுலாப்பயணிகளின் விசாக்களை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க தீர்மானம்!