மீண்டும் 60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு – வர்த்தமானி வெளியீடு!

கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவு முதல் விலை குறைக்கப்பட்டிருந்த 60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இவ்வாறு 60 மருந்து வகைகளினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு மேலுமொரு முக்கிய செய்தி!
அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களின் பதிவுகள் இரத்து!
வரட்சியான காலநிலை - மக்கள் பெரிதும் பாதிப்பு!
|
|