மீண்டும் பெற்றோலுக்கு நெருக்கடி: அமைச்சர் அர்ஜுன எச்சரிக்கை!

இலங்கைக்க எரிபொருள் நிரப்பப்பட்ட கப்பல் வருவதற்கு தாமதம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு ஊடாக சிறந்த பாடத்தை கற்றுக் கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 455 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி!
இலங்கைக்கு 150 மில்லியன் கடன் வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி – கொரோனா தடுப்பு செயற்பாட்டுக்கு பயன்ப...
பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சிறியளவிலான பல்பொருள் நிலையங்களின் வலையமைப்பை நிறுவ அமைச்சரவை அங்கி...
|
|