மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிப்பு!

இன்று(10) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, பெட்ரோல் ஒக்டேன் 95 ஆனது 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 157 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 1 ரூபாவினால் அதிகரிக்கப்படவுமுள்ளது.
ஆனால் பெட்ரோல் ஒக்டேன் 92 மற்றும் டீசல் ஆகியவையின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சர்வதேச வர்த்தக சந்தையை வெற்றி கொள்ள அரசு தயார்!
ஆரம்ப கல்வியை மேம்படுத்த 50,000 உதவி ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை - அமைச்சர் பந்துல குணவர்த...
சூழல்நேய பிரச்சாரத்திற்கான சான்றிதழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது!
|
|