மீண்டும் அஞ்சல் அலுவலகங்கள் திறப்பு!

நாட்டின் அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளதாக அஞ்சல்மா அபதிர் ரோஹன அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று பெருமளவான பணியாளர்கள் கடமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர்களின் பாதுகாப்பின் பொருட்டு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அஞ்சல்மா அதிபர் தெரிவித்தார்.
இருப்பினும் 9ஆவது நாளாகவும் இன்று பணிப்புறக்கணிப்பு தொடர்வதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
Related posts:
குடிநீர் விநியோக நிறுவனங்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!
தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுப்பு - மக்கள் வெளியேற்றம் – வயற்காணிகள் நிலங்கள் நாசம்!
21 ஆவது திருத்தம் தொடர்பான இறுதி கலந்துரையாடல் நாளை !
|
|