மீட்பு பணியில் ஈடுபட்ட உலங்குவானூர்தி விபத்து ?

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் உலங்குவானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மீட்பு பணிக்கு சென்ற உலங்குவானூர்தி ஒன்று காலி, நெழுவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி உடைந்து விழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டிருந்தவர்களை மீட்பதற்காக பெல் 212 மற்றும் எம்.ஐ – 17 ஹெலிகப்டர்கள் பணியில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வித்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்!
சீனாவிடமிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் - இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
படித்த புத்திசாலிகள் இலங்கையில் இருந்து மட்டுமே வெளியேறுகின்றனர் என்று காண்பிக்க எதிர்க்கட்சி முயற்ச...
|
|