மின் புகையிரத போக்குவரத்து வருகின்றது இலங்கையில்!

2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொழும்பை அண்மித்த பகுதிகளுக்கான மின் புகையிரத போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகபோக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் அடுத்த வருடம் நடுப்பகுதியில் நிறைவடையும் என நிஹால் சோமவீர குறிப்பிட்டுள்ளார்
Related posts:
பாடசாலை நடவடிக்கைகளை ஆராய்வதற்காக விசேட விசாரணைப் பிரிவு!
‘அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டில் வளரும் மரம்’ எனும் தொனிப்பொருளில் கடற்றொழில் நீரியல் வளமூல அமைச்...
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ரஷ்யாவிடமிருந்து தொழில்நுட்ப உதவியைக் கோருங்கள்: ஜனாதிபதியிடம் அரச மருத்...
|
|
தனியார் மருந்தகங்களை விட அரச மருத்துவமனைகளின் நிலை மோசமானது - ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பி...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு சௌபாக்யா கடன் திட்டத்தின்கீழ் உதவ மத்திய வங்கி நடவடிக...
மாகாணசபைகள் அழிந்துபோய் இருப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் காரணம் – குற்றம் சாட்டுகிறார் நாடா...