மின் உற்பத்தி பணிகள் முற்றாக நிறுத்தம் – மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இன்று (19) மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஜெனரேட்டர்களுக்கு தேவையான எரிபொருளை இன்று மாலைக்குள் விநியோகிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தேயிலை துறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முதலீடு!
வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய நிபந்தனை - அமைச்சர் அர்ஜூன ரணதுங்க!
எரிவாயு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எரிவாயு பகிர்ந்தளிப்பு - லாஃப் நிறுவனம் அறிவிப்பு!
|
|