மின்னுற்பத்தி நிலையத்தில் பாரிய தீ பரவல்!

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் நேற்று(31) மாலை ஏற்பட்ட திடீர் தீ பரவல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சேதமடைந்த நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் - மத்திய வங்கி !
வறிய மாணவர்களின் கற்றல் ஊக்குவிப்புக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவை...
பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவித்தல்!
|
|