மின்னலின் தாக்கம் அதிகரிக்கும் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை!

நாட்டின் தற்போதைய காலநிலை அறிவுறுத்தலின்படி மின்னல் தாக்கம் அதிகமாக ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதனால் பொதுமக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறு சகல பிரதேச செயலாளர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாகவும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
இலட்சியமும் கொள்கைப்பற்றும் இல்லாதவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் - தொண்டமானாறு பகுதி மக்கள் ...
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரழப்பு!
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இது உரிய நேரிமில்லை - உற்பத்தி செலவுகளை குறைப்பதே சிறந்தது என அமைச்சர...
|
|