மின்சார சபைக்கு வௌ்ளிக்கிழமை வரை எரிபொருள் : பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மின்சார சபைக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இது குறித்து நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் மின்சார சபைக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன.
கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை வரையான எண்ணெய்க் குழாய்களின் திருத்தப் பணிகளுக்கு மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இடையூறு ஏற்படுத்துவதாகத் தெரிவித்து இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Related posts:
சீரற்ற காலநிலை - மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசனை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப...
புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் கருத்து கணிப்பு ஆரம்பம்!
|
|
2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்ப...
உள்ளுர் பசும் பாலுக்கான விலையை அதிகரிக்க வேண்டும் - பெருந்தோட்ட பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை!
2020 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை காரணமாக மொத்த வருவாயில் சுமார் 56 சதவீதமான வரு...