மின்சாரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி !

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தட்டுப்பாடின்றி மின்சாரத்தினை வழங்குவதற்கு தனியார் பிரிவிடமிருந்து மின்சாரத்தினை விலைக்கு வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 6 மாதங்களுக்கு 200 மெகா வோட் மின்சாரத்தினை கொள்வனவு செய்வதற்கு இவ்வாறு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன் ஜயவர்தன தெரிவித்திருந்தார்.
Related posts:
கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு மேலுமொரு முக்கிய செய்தி!
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி – மீசாலையில் சம்பவம்!
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கடும் உடல் உழைப்பில் ஈடுபடக்கூடாது - மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை!
|
|