மின்கட்டண அதிகரிப்பு – அனைத்து கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் அறிவிப்பு!!

மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக அனைத்து கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது
அத்துடன், சோறு பார்சல் மற்றும் கொத்து விலைகள் இன்று நள்ளிரவு முதல் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது. இருப்பினும் அப்பம், மற்றும் மாவு உணவுவகைகளின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக 5 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்!
குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என இனியும் நம்மை நாமே குறை கூறிக் கொள்வதில் பலனில்லை – பிரதமர் மஹிந்த...
சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைவோர் தொடர்பில் எச்சரிக்கை அவசியம் - யாழ்.மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட...
|
|
தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவி...
முட்டை உற்பத்தியாளர்களை விட இடைத் தரகர்களுக்கு அதிக இலாபம் அடைகின்றனர் - அகில இலங்கை விலங்கு அபிவிரு...
கையேந்து நிலையிலிருந்து மக்களை முழுமையாக விடுவிப்பதே அமைச்சர் டக்ளஸின் இலக்கு - இணைப்பாளர் றுஷாங்கன...