மாவனெல்லயில் மண் மேடு சரிவு:ஒருவர் பலி!

மாவனெல்ல பிரதேசத்தில் நிர்மாண பணியிடம் ஒன்றில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் அதில் சிக்குண்டுள்ளனர் என்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படகின்றது.
தற்போது பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி சிக்குண்டுள்ளதாக கூறப்படும் நபர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் காவற்துறை உட்பட பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்
Related posts:
விடுமுறை தினங்களிலும் விடுமுறை இல்லை
உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் - பொதுத்தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணை...
வங்கிக் கட்டமைப்பு சரிவடையும் என பலர் வேடிக்கை பார்க்கின்றனர் - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|