மாவனெல்லயில் மண் மேடு சரிவு:ஒருவர் பலி!

மாவனெல்ல பிரதேசத்தில் நிர்மாண பணியிடம் ஒன்றில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் அதில் சிக்குண்டுள்ளனர் என்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படகின்றது.
தற்போது பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி சிக்குண்டுள்ளதாக கூறப்படும் நபர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் காவற்துறை உட்பட பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்
Related posts:
ஈ.பி.டி.பியின் தேசிய எழுச்சி மாநாட்டின் பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தியாகிவருகின்றது!
முன்னெடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளும் மக்களுக்கானதாக அமையவேண்டும் –வேலணையில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவ...
வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக மங்களேஸ்வரன் நியமனம்!
|
|