மானிப்பாயில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: இளைஞன் படுகாயம்!

கூழாவடி பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மாலை 6.45 மணியளவில் குறித்த வீதியால் மோட்டார் சைக்கிளில் அண்ணன் தம்பி இருவர் சென்ற நிலையில் அவர்களை பின்தொடர்ந்து வந்தவர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது
குறித்த வாள்வெட்டில் மானிப்பாயை சேர்ந்த 22 வயதுடைய விஜிதரன் இரண்டு கைகளிலும் காயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Related posts:
ஒரே நாளில் இம்முறை உள்ளூராட்சி தேர்தல் : 3 இலட்சம் பணியாளர்கள் தேவை – மஹிந்த!
பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தீர்வை அரசியல் கட்சிகள் முன்வைத்தால் நாடாளுமன்றில் விவாதிக்...
அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக் கூட்டத்தில் உரையாற்றுகின்றார் ஜனாதிபத...
|
|