மாணவர்களுக்கு கல்வி அமைச்சரிடமிருந்து அறிவித்தல்!

கல்வி கற்பதும் கற்பிப்பதும் மாத்திரம் கல்வி முறைமை அல்ல என நிகழ்வொன்றில் உரையாற்றும் போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலை மாணவர்கள் கல்விக்கு அப்பாற்பட்ட விடயங்களை அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் ஆகையால் மாணவர்களுக்கு விளையாட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகஅமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மலரும் தீபத்திருநாள் எமது மக்களுக்கான வாழ்வியல் விடிவை பெற்றுத்தரும் நாளாக அமைய வேண்டும் - முன்னாள் ...
இலங்கையில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு சீனாவின் நிதியுதவியுடன் திட்டம்!
இலங்கையில் புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த நனோ தொழில்நுட்ப நிறுவனம் தயார் - நனோ தொழில்நுட்ப நிறுவனம...
|
|