மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் பாடசாலை அதிபர்களிடம்!

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் வலய கல்விப் பணிப்பாளர்களின் ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கற்கும் 43 இலட்சம் மாணவர்களும் சீருடைத் துணிகளுக்கான வவுச்சர்கள் வழங்கப்படும்.
இந்த வவுச்சர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டில் சீருடைத் துணிகளுக்கான வவுச்சர்களின் பெறுமதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையில் புதிய மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கத் திட்டம்!
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர்!
தகுதியான 5,800 இலங்கையர்களுக்கு கொரிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெ...
|
|