மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பிரயோகிக்கும் உரிமை உண்டு!

மாகாண சபைகளுக்கு அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் அமுல்படுத்தப்படவேண்டும் என்பதுடன் அந்த அதிகாரங்களை சட்டப்படி பிரயோகிப்பதற்கான உரிமை மாகாண சபைகளுக்கு உள்ளது என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மாகாணசபை உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை தயாரிப்பது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல் இன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
நாளை வாக்காளர் தினம்!
டிசெ. 31 ஆம் திகதி காணி விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டா - காணிப்பதிவாளர் ச.குணாஜினி!
நாட்டில் உணவு தட்டுப்பாடு இல்லை : பின்னணியில் மாஃபியாவே உள்ளது என அமைச்சர் மஹிந்தானந்த குற்றச்சாட்டு...
|
|