புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு மக்கள்குடிநீரைப் பெற்றுக்கொள்வதில சிரமம்!

முல்லைத்தீவுமாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டாரப் பகுதியில் வாழும் மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய இடர்பாடுகளுக்குமுகங்கொடுத்துவருகின்றனர்.
புதுக்குடியிருப்பு 7 ஆம் வட்டாரம் மல்லிகைத்தீவுப் பகுதியில் வாழும் மக்களேகுடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பலத்தசிரமங்களைஎதிர்கொண்டுவருகின்றனர்.
குறித்தபகுதியில் சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்தமக்கள் இப்பகுதியிலுள்ள பொதுக்கிணற்றிலேயே தமக்கான நீர்த்தேவையை முடியுமானவரையில் பூர்த்திசெய்துவருகின்றபோதிலும் நீர்த்தேவைக்குமுழுமையானதீர்வுகாணப்படாதநிலையேகாணப்படுகின்றது.
இப்பகுதிக்குமுன்னர் பிரதேசசபையினால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுவந்தபோதிலும்,தற்போதுமக்களின் அடிப்படைதேவைகளில் ஒன்றானகுடிநீர் விநியோகம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லைமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related posts:
பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - பிரான்ஸ் நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ த...
யாழில் விடுதிகள் திடீர் சுற்றிவளைப்பு - சமூகப் பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்டதாக கருதப்படும் பலருக்கு ...
|
|