மறு அறிவித்தல்வரை யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம் – தொடருந்து திணைக்களம் அறிவிப்பு!

யாழ்ப்பாணம், கண்டி, பதுளை, பொலனறுவை ஆகிய மாவட்டங்களுக்கான 16 தொடருந்து சேவைகள் நாளைமுதல் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாக ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் வழமை போன்று அலுவலக தொடர்ந்து சேவைகள் இடம்பெறும் எனவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதுவருடத்தை முன்னிட்டு மின்தடை ரத்து!
சார்க் நாடுகளின் சாரணர் குழு - ஜனாதிபதி சந்திப்பு!
ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படு பாடசாலை விடுமுறை இரத்து – கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|